கூடுதல் பேருந்து வசதி தேவை

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதிக்கு போதிய அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதிக்கு போதிய அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், அலுவலக நேரம், இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமப்படும் நிலை தொடர்கிறது. தற்போது இயங்கிவரும் பேருந்துகளும் சொகுசுப் பேருந்துகளாகவே இயக்கப்படுகின்றன. எனவே, ஈஞ்சம்பாக்கம் வரை கட் சர்வீஸ் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம். பூபதி, ஈஞ்சம்பாக்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com