சென்னை தாதாமுத்தியப்பன் தெரு, ஆச்சாரப்பன் தெரு கிளை நூலகச் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த தபால்பெட்டி அகற்றப்பட்டு புதிய பெட்டி வைக்கப்படாமலேயே உள்ளது. பல முறை கடிதம் கொடுத்தும் எந்தப் பயனுமில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தபால்பெட்டியை வைக்க வேண்டும்.
காந்திபாரதி, சென்னை-1.