ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ள ஆவடி பொது நூலகம், பாழடைந்த - ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும் இக்கட்டடத்தை சுற்றி மழை நீர் குளம்போன்று தேங்குகிறது. எனவே பாதுகாப்பான இடத்துக்கு இதனை மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.கனகவேல், என்.எம். ரோடு ஆவடி.