பாழடைந்த கட்டடத்தில் ஆவடி பொது நூலகம்...!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வாசகர்கள்  உறுப்பினர்களாக  உள்ள ஆவடி பொது நூலகம், பாழடைந்த - ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் இயங்கி வருகிறது.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வாசகர்கள்  உறுப்பினர்களாக  உள்ள ஆவடி பொது நூலகம், பாழடைந்த - ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில் இயங்கி வருகிறது. மேலும் இக்கட்டடத்தை சுற்றி மழை நீர் குளம்போன்று தேங்குகிறது. எனவே பாதுகாப்பான இடத்துக்கு இதனை மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.கனகவேல், என்.எம். ரோடு ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com