சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. அண்மையில் பரவலாகப் பெய்த மழையின்போது பல பேருந்துகளுக்குள் மழைநீர் ஒழுகியதால், இருக்கைகளில் நனைந்தபடியே பயணிகள் பயணிக்க வேண்டியிருந்தது. எனவே பேருந்துகளை மெட்ரோ போக்குவரத்து நிர்வாகம் சீராக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.கே.ஈஸ்வரன், சென்னை-19.