திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நடக்கும் திருமணங்கள், கோயில் விசேஷ நாள்களில் கலந்துகொள்ள வருபவர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத்தடுக்க வடக்குமாட வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து ஆவன செய்ய வேண்டும்.
ஈ.கல்யாணிஈஸ்வரன், சென்னை.