போக்குவரத்து நெரிசல்...

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நடக்கும் திருமணங்கள், கோயில் விசேஷ நாள்களில் கலந்துகொள்ள வருபவர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நடக்கும் திருமணங்கள், கோயில் விசேஷ நாள்களில் கலந்துகொள்ள வருபவர்களின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத்தடுக்க  வடக்குமாட வீதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்து ஆவன செய்ய வேண்டும்.

ஈ.கல்யாணிஈஸ்வரன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com