மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்...!

சென்னை பெரு மாநகராட்சி மண்டலம் -14,   வார்டு எண் -187 மடிப்பாக்கம் புவனேஸ்வரி  தெருவில்,  மழைநீர் வடிகால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.


சென்னை பெரு மாநகராட்சி மண்டலம் -14,   வார்டு எண் -187 மடிப்பாக்கம் புவனேஸ்வரி  தெருவில்,  மழைநீர் வடிகால்வாய் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் துரிதகதியில் ஏற்படுத்த வேண்டும்.

எம்.எஸ். இப்ராகிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com