சென்னை மாநகராட்சி மண்டலம் 14-க்குட்பட்ட மடிப்பாக்கம் புவனேசுவரி தெரு, நேரு தெரு, கோபால் தெரு, ஆதிசங்கரர் தெரு போன்ற பகுதிகளில் குழாய்களில் குடிநீர் சரிவர வருவதில்லை. இப்போதே இப்படியென்றால் அடுத்து வரும் கோடை காலத்தில் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.இப்ராகிம், சென்னை-91.