நடைபாதையில் மண்மேடு...

சென்னை அண்ணா நகர் மேற்கு 18-ஆவது பிரதான சாலை அன்பு காலனியில் குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபின்,  மண் சரிவர
நடைபாதையில் மண்மேடு...

சென்னை அண்ணா நகர் மேற்கு 18-ஆவது பிரதான சாலை அன்பு காலனியில் குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபின்,  மண் சரிவர அகற்றப்படாததால் நடைபாதையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக குவித்து கிடக்கும் மண்மேடு.  இதனால் அப்பகுதியில் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com