சென்னை அண்ணா நகர் மேற்கு 18-ஆவது பிரதான சாலை அன்பு காலனியில் குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடியபின், மண் சரிவர அகற்றப்படாததால் நடைபாதையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக குவித்து கிடக்கும் மண்மேடு. இதனால் அப்பகுதியில் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர்.