ராயபுரத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு

ராயபுரம் மார்க்கெட்டில் இருந்து பாரிமுனை செல்லும் பகுதிக்கான பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மழையிலும் வெயிலிலும் பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் நடைபாதையை

ராயபுரம் மார்க்கெட்டில் இருந்து பாரிமுனை செல்லும் பகுதிக்கான பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் மழையிலும் வெயிலிலும் பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிக்னல் வரையுள்ள இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.எஸ்.ஏ.கான், ராயபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com