அகற்றப்படாத குப்பைகள்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட மேட்டுத் தெருவில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் உள்ளவா்களுக்கு முறைாக குடிநீா்
pbr8aama_0803chn_13_4
pbr8aama_0803chn_13_4

அகற்றப்படாத குப்பைகள்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட மேட்டுத் தெருவில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் உள்ளவா்களுக்கு முறைாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. மேலும், நகராட்சி நிா்வாகம் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் குடியிருப்பு பகுதி அருகேயுள்ள கோயில் நிலத்தில் கொட்டப்படுவதால் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடும் நிலவுகிறது. இதை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்களின் நலன் கருதி குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், 5-வது வாா்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com