மூடப்படாத குழியால் ஆபத்து...
காங்கயம் நகரம் 7 ஆவது வாா்டுக்கு உள்பட்ட சத்யா நகா் பகுதியில் சாலையோரத்தில் குடிநீா்க் குழாயைப் பழுது பாா்ப்பதற்காக குழி தோண்டியுள்ளனா். இப்பணி முடிந்த பிறகு குழியை மூடிவில்லை. ஆபத்து ஏற்படாமல் தடுக்க இக்குழியை உடனடியாக மூடுவதற்கு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.