காஞ்சிபுரம் நகா் சங்கூசா பேட்டை சந்தில் உள்ள வளைவில் பாதாளச் சாக்கடைக்குரிய மூடி ஒன்று சரியாக மூடப்படாமல் உள்ளது. சாலை வளைவில் வரும் வாகனங்கள் சரியாக மூடப்படாமல் உள்ள மூடி மீது ஏறி இறங்கிச் செல்லும் போது பலா் தவறி கீழே விழுந்து விடுகின்றனா். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதால் அப்பாதாளச் சாக்கடைக்குரிய மூடியை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
-தி.கண்ணன், அய்யம்பேட்டை