நதிக்கரையின் நினைவலைகள்: ஆபிரகாம் வேளாங்கண்ணி

வேரி ல்லா மரம் விறகாகிடும்சோறி ல்லாவூர் மயானமாகும்தேரி ல்லாவூரில் தெய்வபயமேதுஆறி ல்லாநா டொரு முழுநா டாமோநீரி ல்லாவுலகு முலகாமோ வதுமண் ணாங்கட்டி சுழற்சி யேயாகு மொரு பேரில்லா ப்பாலை வனமாகிடுமேஆறேரி குளங்குட்டை நிறம்பஆறோடாறு கோர்த் திடுவோம்தூறுவாரி க்காக்க ச்சபதம்யாராயி னுமெடு த்திடுவோம்ஆக்ர மிப்பதனை யுமகற்றிடல்அவ சியத் திலுமவ சியமே இதுநெடு நாளைய நினை வலைகள்எழுந்தெழுந்து ப்பார்த்து வீழ்கிறதேஆற்றங்கரையோ ரம்பாரந் தறித்து நல்ல பூங்காவனம் அமைத்திடஓங்கா க்கண் தூங்காயினம் வளம் பெறவே காத்திடுவோம் கஞ்சி வார்த்திடுவோம் தீராப்பஞ்சம் போக்கிடுவோம் இது நெடு நாளைய நினைவலைகள்வீழ்கிறது மாய்கிறதுஆங்காங்கே வண்டல்கள் மேடெழுப்பிவழிமறிக்க லாயிற்றுஆங்காங்கே ரசாயண குழம்புகள் சாக் கடையாய் கிடக்கிறதுஆங்காங்கே நதியோர நிலங்கள் விரிவுநதியோ குறுகி போகிறதுஇது நெடு நாளைய நினைவலைகள்வயிறு எரிகிறதின்றும்பருவமழை பொய்த்த தொரு காரணமாபெய்த மழைநீரதனைதேக்கிட முயற்ச்சி கொண்டார் யார் யாருமில்லை உண்மைவரும் சந்ததிக்கு இவ்வறட்சியை தான்பரிசாக அளிப்போமோவளமான நாட்டை அவர்கள் கைகளில்ஒப்படைக்க க்கூடிடுமோஇது நெடு நாளைய நினைவலைகள்எண்ணம் நிறைவாகுமோதாயில்லாமல் வாழ்தாலும் வாழலாம்தவிச்ச வாய்க்கு பச்சைதண்ணீரில்லாமல் வாழ்ந்திடலாகுமோசரித்திரத்திலே இல்லைஇந்த நோயில்லாமலிருக்க நாங்கள்நோன்பிருக்க தயங்கோம்நதிக்கரையின் நினைவலைகள் எழும்பொழுதெல்லாம் வேதனையேவனவிலங்கினம் எண்ணிக்கைக்குள்அடங்க வந்துவிட்டதுபறவையினம் நீருக்கு நாடோடிகளாய்வலம் வருகின்றதுபசுமை புறட்சியிங்கே துவங்கிவிட்டதுமூலைக்கு மூலைஉழுவோர் நயணங்களில் சிதரும் வைரமணிகள் சரமாவிடோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com