பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 4

பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 4

இவ்வுலகை ஆள்பவன்

பாடல் 4

ஆள்வான் ஆழி நீர்
கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே


பாற்கடலில் பள்ளிகொண்டு இவ்வுலகை ஆள்பவன், பகைவர்களுக்கு எமனாகத் திகழ்பவன், ஆதிசேஷனாகிய பாம்பைப் படுக்கையாகக் கொண்டவன், எம்பெருமான். அத்தகைய பெருமானின் திருவடிகளில் மலர்களை இட்டு தினமும் வணங்குங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com