பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5

எம்பெருமானின் பெயரைப்
பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 5


பாடல் 5

நாடீர் நாள்தோறும்
வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம்,
வீடே பெறலாமே.

வாடாத மலர்களைத் தூவி தினமும் எம்பெருமானின் பெயரைப் பாடுங்கள். வீடு பேறு கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com