*ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் குழந்தை இலக்கிய விழா. தலைமை: பி.வெங்கட்ராமன்; பங்கேற்பு: ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, கார்முகிலோன், இடைமருதூர் கி.மஞ்சுளா, சொ.பத்மநாபன், மகஸ்ரீ சீனிவாசன், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 7.11.18 மாலை 6.00.
*தினமணி நாளிதழும் ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயாவும் இணைந்து நடத்தும் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் மாணவர் இலக்கிய மன்ற விழா. தலைமை: க.துரைசாமி; பங்கேற்பு: முத்துமணி துரைசாமி; ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, ஆறாவது பிரதான சாலை, 2 ஆம் பிளாக், முத்தமிழ்நகர், கொடுங்கையூர், சென்னை-118 ; 10.11.18 காலை 10.30.
*பண்ணைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்க்கூடல். தலைமை: துரை.வசந்தராசன்; பங்கேற்பு: ப்ரியம், ந.பாபு, மதுரை முத்து, இளைய சாகுல், தமிழ்ச்சிம்மன்; ஏ.என்.எம்.நடுநிலைப்பள்ளி, 11, ஈ.வெ.ரா. பெரியார் தெரு, கொடுங்கையூர், சென்னை-118; 10.11.18 மாலை 5.00.
* கவிதை உறவு, வானதி பதிப்பகம் இணைந்து நடத்தும் இருபெரும் விழாக்கள். தலைமை: தெ.ஞானசுந்தரம்; பங்கேற்பு: இல.கணேசன், இரா.மோகன், ஜெகத்ரட்சகன், ஜே.மோகன், அவ்வை.நடராசன், சீர்காழி சிவசிதம்பரம், ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், வானதி இராமநாதன், உலகநாயகி பழனி, கவிஞர் முத்துலிங்கம், ஸ்டாலின் குணசேகரன், திருப்பூர் கிருஷ்ணன், நிர்மலா மோகன்; திருவள்ளுவர் கலையரங்கம், இந்திய அதிகாரிகள் சங்க அரங்கம், 62, திரு.வி.க. சாலை, இராயப்பேட்டை, சென்னை-14; 11.11.18 காலை 10.00.
* எழில் இலக்கியப் பேரவை, மலேசியா எஸ்.பழனிவேல் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் திங்கள் கவியரங்கம். தலைமை: பொன். இனியன்; பங்கேற்பு: சோம.பொன்னுசாமி, தங்க .ஆரோக்கியதாசன், சு.சங்கரி, மா.உதயகுமார், வே.முனுசாமி, ஜார்ஜ் மரியண்ணன்; முத்தமிழ் மன்றம், திண் ஊர்தித் தொழிலகம், 17, திருவள்ளுவர் சாலை, கோயில் பதாகை, ஆவடி, சென்னை; 11.11.18 மாலை 5.00.
*கவிதை வட்டம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: ர.முகம்மது சாதத்துல்லா, பொன்னகரம் சுல்தான், த.சரவணன், சுதந்திரப்புலவன்; ஸ்ரீ சாரதா தேவி நிறைநிலை மேனிலைப் பள்ளி, 77, கும்மாளம்மன் கோயில் தெரு, தண்டையார்ப் பேட்டை, சென்னை-81; 11.11.18 காலை 9.30.