இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் நூல் அறிமுக விழா. சொ.பத்மநாபன் எழுதிய "தீர்வு தரும் திருக்குறள்' நூல் அறிமுகம்;
இலக்கியச் சங்கமம்

* ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் நூல் அறிமுக விழா. சொ.பத்மநாபன் எழுதிய "தீர்வு தரும் திருக்குறள்' நூல் அறிமுகம்; தலைமை: மு.முத்துவேலு; பங்கேற்பு: ப.பானுமதி; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 9.4.19 மாலை 6.00.
* சென்னைக் கம்பன் கழகம் நடத்தும் "கம்பனில் ஆழங்கண்ட வேழம்' - தொடர் நிகழ்ச்சி. தலைமை: இராம வீரப்பன்; பங்கேற்பு: வ.வே.சு, ஞா.சுஜாதா, த.இலக்கியா, சாரதா நம்பிஆருரன், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4; 9.4.19 மாலை 6.30.
* உரத்தசிந்தனை நடத்தும் இலக்கிய மாலை. தலைமை: த.கருணைச்சாமி; பங்கேற்பு: எஸ்பி.முத்துராமன், ந.இளங்குமரன், கி.சுப்புராம், சீனி.செந்தில்குமார், உதயம் ராம், சு.குப்புசாமி; ஹோட்டல் தேனி இண்டர்நேஷனல், பழைய பஸ் நிலையம் எதிரில், தேனி; 13.4.19 மாலை 5.30.
* மக்கள் கவிஞர் அறக்கட்டளை நடத்தும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 89 ஆவது பிறந்தநாள் விழா, விருது வழங்கும் விழா. தலைமை: நல்லி குப்புசாமி செட்டியார்; பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், வைஜயந்தி
மாலா பாலி, பி.சுசீலா, பிறைசூடன், குமாரி சச்சு, நடிகர் இராஜேஷ், சீர்காழி சிவ சிதம்பரம், மெய் ரூசவெல்ட், பெ.கி.பிரபாகரன்; ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம், ஆழ்வார்பேட்டை, சென்னை-18; 13.4.19 மாலை 5.00.
* ஞாலம் இலக்கிய இயக்கம் நடத்தும் பெரிய புராணத் தொடர் சொற்பொழிவு. தலைமை: திருவை.பாபு; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், செந்தமிழ்ச்சித்தன், த.ஆதித்தன், இராதா ஞானசேகரன்; திருக்குறள் பேரவை, 22 அ, ஆறாம் முதன்மைச்சாலை, நங்கநல்லூர், சென்னை; 14.4.19 மாலை 5.00.
* கவிதை வட்டம் நடத்தும் இலக்கிய கூட்டம். தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: சிவகாளிதாசன், கவியழகன், த.சரவணன், சுதந்திரப்புலவன்; ஸ்ரீ சாரதா தேவி நிறைநிலை மேல்நிலைப் பள்ளி, 77, கும்மாளம்மன் கோயில் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-81; 14.4.19 காலை 9.30.
* எழில் இலக்கியப் பேரவை நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் 129 ஆவது பிறந்தநாள் விழா. தலைமை: எழில்.சோம.பொன்னுசாமி ; பங்கேற்பு: வே.முனுசாமி, சு.சங்கர், பொன்.இனியன்; முத்தமிழ் மன்றம், 17, திருவள்ளுவர் சாலை, கோயில்பதாகை, ஆவடி, சென்னை; 14.4.19 மாலை 4.00. 
* இலக்கியச் சிந்தனை நடத்தும் 49 ஆம் ஆண்டு நிறைவு விழா. பங்கேற்பு: விசாலாட்சி சுப்பிரமணியன், அவ்வை நடராசன், சி.முருகேஷ் பாபு, நல்லி குப்புசாமி செட்டியார், வெ.இறையன்பு; ஏவி.எம்.இராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, சென்னை-4; 14.4.19 மாலை 6.00.
* உலகத் திருக்குறள் பேரவை, ஹோட்டல் பரிசுத்தம் இணைந்து நடத்தும் சமயநல்லிணக்க விழா. தலைமை: செ.ப.அந்தோணிசாமி; பங்கேற்பு: சா.ஆசிப் அலி, ய.மணிகண்டன், ந.சண்முகம் ; திறந்தவெளி அரங்கு, ஹோட்டல் பரிசுத்தம், தஞ்சாவூர்; 14.4.19 மாலை 6.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com