புதுச்சேரி கலை, பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் 129 ஆவது பிறந்த நாள் விழா. 29.4.19 காலை 10.00 கவியரங்கம்; தலைமை: தெ.முருகசாமி; பங்கேற்பு: இரமேஷ் பைரவி, மு.தேன்மொழி, கு.சத்தியமூர்த்தி, புதுவைக்குமார்; பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், ஆய்வு மையம், 115, பெருமாள் கோயில் வீதி, புதுச்சேரி; மாலை 6.30; பங்கேற்பு: மன்னர் மன்னன், மணிமேகலை குப்புசாமி, த.சேரன், கோ.பாரதி, கடற்கரைச் சாலை, காந்தி திடல், புதுச்சேரி.
தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பு நடத்தும் புத்தகத் திறனாய்வுக் கூட்டம். ஆர்.வெங்கடேஷின் "இடைவேளை' நூல் விமர்சனம்; பங்கேற்பு: விஜயா கிருஷ்ணன், ரவி தமிழ்வாணன், ஆர்.வெங்கடேஷ், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்; பஅஎ சென்டர், 69, டி.டி.கே. ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 ; 29.4.18 மாலை 5.30.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் நூல் விமர்சன நிகழ்வு. பங்கேற்பு: பூங்குயில் சிவக்குமார், உ.பிரபாகரன், ஆரிசன், சாத்தமங்கலம் அண்ணாமலை, சி.இரவி, மகாலட்சுமி, ப.செல்வகுமார், இயற்கை சிவம்; காளி முனுசாமி திருமண மண்டபம், தேரடி, வந்தவாசி; 30.4.19 மாலை 6.00.
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் பாவேந்தர் பாரதிதாசன் விழா. தலைமை: இளமாறன்; பங்கேற்பு: மின்னூர் சீனிவாசன், கு.விஜயா, கற்பகம் ஜெயபால் ; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 30.4.18 மாலை 6.00.
சாகித்திய அகாதெமியும், முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையமும் இணைந்து நடத்தும் "வாழ்வும் இலக்கியமும்' - இலக்கிய அரங்கம். தலைமை: வைகைச் செல்வி; பங்கேற்பு: மோ.பாட்டழகன், வே.ஸ்ரீலதா, ஜெ.முத்துச்செல்வன், பா.சம்பத்குமார் ; அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர், சென்னை; 3.5.18 காலை 10.30.
இலக்கியச் சோலை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: வளவ.துரையன்; பங்கேற்பு: வல்லம் தாஜ்பால், பே.சுபா அருணாசலம், எழிலேந்தி, ந.பாஸ்கரன், இரா.வேங்கடபதி, வெ.நீலகண்டன்; ஆர்.கே.வி.தட்டச்சகம், கூத்தப்பாக்கம் ; 5.5.18 மாலை 4.00.
இலக்கிய வானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: து.தீபா, பு.சத்யபாமா, அருவிக்காடு அருள்தாசன், இரா.குடந்தையான், ஆரணி அறவாழி, பட்டுராச பாரதி, வயலை பாரதிவாசன்; ஸ்ரீ சத்யா மேல்நிலைப் பள்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56; 5.5.18 காலை 10.15.
உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 5.5.2019 மாலை 5.00.