இலக்கியச் சங்கமம்

நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: தியாரூ; பங்கேற்பு: த.சுப்பிரமணி, இரத்தினமணி, பொன்னரசன், குமரிச்செழியன் ; டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

*  ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும்"சேனாவரையர் உரைத்திறம்' - தொடர் உரை. தலைமை: ம.இளங்கோவன்; பங்கேற்பு: ப.தாமரைக்கண்ணன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 2.7.19 மாலை 6.00.
*  நெய்வேலி புத்தகக் கண்காட்சி - 2019 - இலக்கிய நிகழ்ச்சிகள். 5.7.19 பங்கேற்பு: நீதியரசர் ஆர்.சுப்ரமணியன்; 6.7.19 பங்கேற்பு: சந்தோஷ்குமார், ஏ.மணிகண்டன்; 7.7.19 பங்கேற்பு: திரைப்பட இயக்குநர் ராஜு முருகன்; லிக்னைட் அரங்கம், நெய்வேலி புத்தகக் கண்காட்சி திடல், நகர்க்கூறு -11, நெய்வேலி; ஒவ்வொரு நாளும் மாலை 6.00 மணிக்கு இலக்கிய நிகழ்ச்சிகள் தொடக்கம்.
*  நால்வர் கோவில் நடத்தும் முப்பெரும் விழா. தலைமை: அரு.சோமசுந்தரன்; பங்கேற்பு: ஏஎல். சிதம்பரம், சொக்கலிங்கம், சுப.சுப்பிரமணியன், ந.காசிநாதன், உ.தெட்சிணாமூர்த்தி; நால்வர் கோவில், தேவகோட்டை ; 6.7.19 காலை 9.00.
*  குறளிசைக்கூடு நடத்தும் இலக்கிய விழா. தலைமை: சு.சண்முகசுந்தரம்; பங்கேற்பு: அரங்க. முருகையன், சு.சொக்கலிங்கம், பைரவி ; அருள்மிகு ஊத்துக்காட்டு மாரியம்மன் ஆலயம், செல்லப்பெருமாள்பேட்டை, புதுச்சேரி; 6.7.19 மாலை 6.00.
*  நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: தியாரூ; பங்கேற்பு: த.சுப்பிரமணி, இரத்தினமணி, பொன்னரசன், குமரிச்செழியன் ; டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 176, ரோடு, எம்.ஆர். நகர், கொடுங்கையூர், சென்னை-118; 7.7.19 காலை 10.00.
* பாவலர் கருமலைத்தமிழாழனுக்குப் பாராட்டு விழா. தலைமை: அறம் கிருட்டிணன்; பங்கேற்பு: கோ.விசயராகவன், கே.ஏ.மனோகரன், சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாசு, எஸ்.ஏ.சத்யா, அப்துல்காதர், மா.கருண், கடவூர் மணிமாறன், தகடூர் தமிழ்க்கதிர், கருமலைத் தமிழாழன்; சென்னீஸ் மகால் திருமண மண்டபம், தளிச்சாலை, ஓசூர்; 7.7.19 காலை 9.30.
* பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் "கவிமணியும் பாவேந்தரும்' பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: மன்னர்மன்னன், கு.சத்திய மூர்த்தி, பா.தமிழரசி, கெளசல்யா பிரேம்ராஜ், புதுவைக்குமார், வைத்தி.கஸ்தூரி; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 11, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி; 7.7.19 காலை 10.30.
* இலக்கியவானம் நடத்தும் கருத்தரங்கம், கவியரங்கம். தலைமை: இ.தி.நந்தகுமாரன்; பங்கேற்பு: ம.ஜீவரேகா, பு.சத்யபாமா, அருவிக்காடு அருள்தாசன், இரா.குடந்தையான், ஆரணி அறவாழி, என்.ஜாகீர்உசேன் ; ஸ்ரீ சத்யா மேல்நிலைப் பள்ளி, 9, நீதிபதி செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56; 7.7.19 காலை 10.15.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com