இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் "அந்தமானைப் பாருங்கள் அழகு' பயணப் பயனுரை. தலைமை: இராம.குருமூர்த்தி;
இலக்கியச் சங்கமம்

* ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் "அந்தமானைப் பாருங்கள் அழகு' பயணப் பயனுரை. தலைமை: இராம.குருமூர்த்தி; பங்கேற்பு: கெ.பக்தவத்சலம்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 11.6.19 மாலை 6.00.
* சாகித்திய அகாதெமி நடத்தும் புத்தக மதிப்புரை நிகழ்ச்சி. "பெண் எழுத்து: வலியும் ஒளியும்' நூல் மதிப்புரை; பங்கேற்பு: இரா.பிரேமா; சாகித்திய அகாதெமி, குணா வளாகம், இரண்டாம் தளம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 13.6.19 மாலை 5.00.
* திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: இளமாறன்; பங்கேற்பு: தட்சணாமூர்த்தி, இராம குருநாதன்; குரு வள்ளுவம் வளாகம், 17, அம்மன் கோவில் தெரு, வாணுவம்பேட்டை, சென்னை-91; 15.6.19 மாலை 5.30.
* தமிழ் வளர்ச்சிப் பேரவை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: எழில்.சோம.பொன்னுசாமி; பங்கேற்பு: ஜார்ஜ் மரியண்ணன், எம்.ஜெ.மார்ட்டின் கென்னடி; செயின்ட் மேரீஸ் நர்சரி பிரைமரி பள்ளி, 1, கிழக்கு முத்தையா தெரு, தவக்கல் ஹோட்டல் எதிர் சந்து, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பழைய வண்ணாரப் பேட்டை, சென்னை-21; 15.6.19 மாலை 6.00.
* புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் முப்பெரும் விழா. பங்கேற்பு: டி.ராஜா, இ.பட்டாபிராமன், மன்னர்மன்னன்; ஜோதி கண் பராமரிப்பு மையம், வைசியாள் வீதி, புதுச்சேரி; 16.6.19 மாலை 6.15.
* தமிழ்நாடு இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கூட்டம். தலைமை: பொன்முடி சுப்பையன்; பங்கேற்பு: பூவரசி மறைமலையான், சு.இரவீந்திரன், ப.திருநாவுக்கரசு; பொதுசன சங்கம் நடராசா வாசகசாலை அறக்கட்டளை, 18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம், கோவை-45; 16.6.19 காலை 10.00.
* நெல்லை மாவட்டத் திருவருட் பேரவை நடத்தும் புத்தெழுச்சி நிகழ்ச்சி. தலைமை: ப.தி.சிதம்பரம்; பங்கேற்பு: பா.வளன் அரசு, மாகி, வீ.செந்தில்நாயகம், அ.இராசகிளி; தூய இஞ்ஞாசியார் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை; 16.6.19 மாலை 4.00.
* தமிழ்ப் பேரவை நடத்தும் நூல்கள் ஆய்வரங்கம். தலைமை: கடவூர் மணிமாறன்; பங்கேற்பு: ச.சுப்பிரமணியன், உ.தண்டபாணி, சா.சத்தியமூர்த்தி, இரா.குழந்தைவேல், பா.உதயக்குமார், ம.இராசன், மு.கருப்பண்ணன்; கிராமியம் அரங்கம், பேருந்துநிலையம் அருகில், குளித்தலை; 15.6.19 மாலை 5.30. 
* தலைநகர்த் தமிழ்ச்சங்கம் நடத்தும் குறுந்தொகை தொடர் சொற்பொழிவு - தொடக்க விழா. தலைமை: கு.வெள்ளைச்சாமி; பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், ஆறு.அழகப்பன், ம.கணபதி, த.சுந்தரராசன், வெற்றியழகன்; தலைநகர்த் தமிழ்ச்சங்கம், மகாலட்சுமி தெரு, வண்டலூர், சென்னை-48; 16.6.19 மாலை 4.00.
* உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் குறளடிகளார் மொ.பழநிமாணிக்கனார் 14 ஆம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம். தலைமை: சி.குணசேகரன்; பங்கேற்பு: செ.ப.அந்தோணிசாமி, இ.சுந்தரமூர்த்தி, த.நாகராசன்; பெசன்டு அரங்கம், தஞ்சாவூர்; 16.6.19 மாலை 6.10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com