ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்தும் சிலப்பதி காரம் தொடர் பொழிவு. தலைமை: டி.கே.எஸ். கலைவாணன்; பங்கேற்பு: மா.வயித்தியலிங்கன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், 24/223. என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 25.6.19 மாலை 6.00.
வானதி பதிப்பகம்- கவிதை உறவு நடத்தும் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய "ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே' நூல் வெளியீட்டு விழா. தலைமை: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்; பங்கேற்பு: நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சைதை துரைசாமி, கென்னடி எரெக்கேலோ, மெய் ரூஸ்வெல்ட், கே.பாக்கியராஜ், கங்கை அமரன், நடிகர் ராஜேஷ், யுகபாரதி, நாஞ்சில் பி.சி.அன்பழகன், வானதி இராமநாதன், பெ.கி.பிரபாகரன், கவிஞர் முத்துலிங்கம்; ரஷ்யன் கலாசார மையம், கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை; 27.6.19 மாலை 6.00.
கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா. தலைமை: கு.வெள்ளைச்சாமி; பங்கேற்பு: வெற்றியழகன், ம.கணபதி, சேமநாராயணன், த.சுந்தரராசன், இராம குருமூர்த்தி; தலைநகர்த் தமிழ்ச்சங்கம், 5/692 அ, மகாலட்சுமி தெரு, செந்தில்நகர், வண்டலூர், சென்னை-48; 29.6.19 மாலை 5.30.
மேலும் வெளியீட்டகம் நடத்தும் விமர்சனக் கருத்தரங்கம், விருதளிப்பு நிகழ்வு. பங்கேற்பு: தமிழவன், ம.இராஜேந்திரன், அ.குமரேசன், சண்முகம், மூபின் சாதிகா, இரா.முத்தையா, வீ.அரசு, ஜமாலன், சண்முகம்; இக்சா மையம், கன்னிமாரா நூலகம் எதிரில், சென்னை; 29.6.19 காலை 10.00.
ழகரம் வெளியீடு நடத்தும் கவிஞர் நெல்லை ஆ.கணபதி நினைவேந்தல் மற்றும் திருவுருவப் படத்திறப்பு. தலைமை: குமரி அனந்தன்; பங்கேற்பு: தொல்.திருமாவளவன், வைகைச் செல்வன், பி.கே.சேகர்பாபு, திருப்பூர் கிருஷ்ணன், வா.மு.சே., இரா.குணசேகரன், கோ.பெரியண்ணன், சாய் வஸந்த், சேயோன், ஆண்டாள் பிரியதர்ஷினி; தேவநேயப் பாவாணர் அரங்கம், மாவட்ட மைய நூலகம், அண்ணாசாலை, சென்னை-2; 29.6.19 மாலை 5.00.
இலக்கியச் சோலை நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: வளவ துரையன்; பங்கேற்பு: வெ.நீலகண்டன், எல்.எஸ்.தாமரைக்கண்ணன், இரா.வேங்கடபதி, ந.பாஸ்கரன் ; ஆர்.கே.வி.தட்டச்சகம், கூத்தப்பாக்கம்; 30.6.19 மாலை 4.00.
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் "எழுத்துக்கு மரியாதை' இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: கண்ணன் விக்கிரமன்; பங்கேற்பு: காந்தலட்சுமி சந்திரமெளலி, பிரபு சங்கர், துரை.வசந்தராசன், ஜெ.பாஸ்கரன், "யார்' கண்ணன், ருக்மணி சேஷசாயி, கருமலைத் தமிழாழன் ; ஸ்ரீனிவாச சாஸ்திரி அரங்கம், லஸ் முனை, மயிலாப்பூர், சென்னை-4 ; 30 .6.19 காலை 10.20.
திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் ஏழாம் ஆண்டு திருப்புகழ் தொடருரை நிறைவு முப்பெரும் விழா. தலைமை: ஜி.வரதராஜன்; பங்கேற்பு: கோவி.ராமசாமி, ஜெ.மோகன், அரு.சோமசுந்தரன், மா.கி.இரமணன், பு.சீ.கிருஷ்ணமூர்த்தி; காஞ்சி சங்கராச்சாரியர் மடம், 3, தெற்கு பிரகாரம் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 30.6.19 காலை 10.00.