இலக்கியச் சங்கமம்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "காரிகை - கவிதைத் தூரிகை' சிறப்புரை நிகழ்ச்சி. தலைமை:அ.தங்கவேல்; பங்கேற்பு:குடியாத்தம் குமணன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை
இலக்கியச் சங்கமம்

* ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் "காரிகை - கவிதைத் தூரிகை' சிறப்புரை நிகழ்ச்சி. தலைமை:அ.தங்கவேல்; பங்கேற்பு:குடியாத்தம் குமணன்; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 8.10.19 மாலை 6.00.
* இராமாயணம் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: அரு.சோமசுந்தரன்; நா.அ.வெ.அண. - மெ.ராம.மெ.துவாதசி மடம், ரத கொட்டகை அருகில், பாரதி தெரு, கண்டனூர்; 9.10.19 முதல் 13.10.19 வரை மாலை 6.00.
* திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: இராம.குருநாதன்; பங்கேற்பு: குமரிச்செழியன், செ.தட்சணாமூர்த்தி, சி.வள்ளிநாயகம்; குரு வள்ளுவம் வளாகம், 17, அம்மன் கோவில் தெரு, வாணுவம்பேட்டை, சென்னை-91; 12.10.19 மாலை 5.30.
* தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் தமிழ் மீட்புக் கருத்தரங்கம். தலைமை: அ.சி.சின்னப்பத்தமிழர்; பங்கேற்பு: மறை.தி.தாயுமானவன், சிவ.செந்தமிழ்வாணன், வாலாசா வல்லவன், இளமாறன், க.ச.கலையரசன், அரங்க குணசேகரன், சு.நாச்சியப்பன்; முத்தமிழ் மன்றம், 17, திருவள்ளுவர் சாலை, கோயில் பதாகை, சென்னை-62; 12.10.19 மாலை 4.30.
* பண்ணைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்க்கூடல். பங்கேற்பு: வா.மு.சே.திருவள்ளுவர், துரை.வசந்தராசன், எழில்வேந்தன், இரா.நிர்மலா, வெண்முகிலன் ; பாவேந்தர் இல்லம் பண்ணைத் தமிழ்ச்சங்கம், 34/11, மூன்றாவது வீதி, வங்கிக் குடியிருப்பு, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51; 12.10.19 மாலை 5.00.
* கவிதை வட்டம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: அமுதபாரதி, கவியழகன், பா.சரவணகுமார், சண்முகம்; கிளை நூலகம், திருவொற்றியூர், சென்னை-19; 13.10.19 காலை 10.00.
* பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் "கவியரசர் முடியரசனும், பாவேந்தரும்' - பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: மன்னர்மன்னன், புவனேசுவரி இரகுராமன், இரமேஷ் பைரவி, மணியம்மை; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி-1; 13.10.19 காலை 10.30.
* எழில் இலக்கியப் பேரவை நடத்தும் திங்கள் கவியரங்கம். தலைமை: எழில்.சோம.பொன்னுசாமி; பங்கேற்பு: சிந்தை வாசன், தங்க.ஆரோக்கியதாசன், வெ.நாதமணி; முத்தமிழ் மன்றம், 17, திருவள்ளுவர் சாலை, கோயில்பதாகை, சென்னை-62; 13.10.19 மாலை 4.00.
* பூவை தொன்மை தமிழ்ச்சங்கம் நடத்தும் முத்தமிழ் அரங்கம். பங்கேற்பு: பூவை.சுந்தரம், செங்கதிர் சண்முகம், வானரசன், துரையரசத் தொண்டைமான், அருவிக்காடு அருள்தாசன்; ஸ்ரீசத்யா மேனிலைப் பள்ளி, நீதியரசர் செல்லப்பா தெரு, பூவிருந்தவல்லி, சென்னை-56; 13.10.19 காலை 10.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com