விளையாட்டு
செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர் குகேஷ் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
இத்தாலியின் வோகடுரோவை எதிர்கொண்ட தமிழக கிராண்ட்மாஸ்டா் டி.குகேஷ் தனது 34வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.