ஐசிசி சிறந்த வீரர் விருது

ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது ஆடவர் பிரிவில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும், பெண்கள் பிரிவில் தென்னாப்பிரிக்க வீரர் மரிஜோன் கப்புவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி சிறந்த வீரர் விருது

ஜூன் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது ஆடவர் பிரிவில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும், பெண்கள் பிரிவில் தென்னாப்பிரிக்க வீரர் மரிஜோன் கப்புவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிப் பெற பேர்ஸ்டோ மிகவும் உதவியாக இருந்தார். கடைசி போட்டியில் கூட 162, 71 ரன்களை எடுத்தார். இந்த வருடத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவரும் இவரே. 

பெண்களுக்கான பிரிவில் தென்னாபிரிக்கவை சார்ந்த மரிஜோன் கப் தேர்வு செய்யப்பட்டு இருந்தார் எனப்தும் குறிப்பிடத்தக்கது. 

ஜோ ரூட், டேரில் மிட்செல் ஆகியோரும் ஜூலை மாதத்தில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஜானி பேர்ஸ்டோ கூறியது: 

ஐசிசி ஆண்கள் பிரிவில் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுக்க வாக்களித்த் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது அணியினர் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளனர். 4-0 என வெற்றிப் பெற்றுள்ளோம். நியூசிலாந்து, இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக இந்த வெற்றிகள் என்பது மிகுந்த மகிழச்சியளிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com