ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை: காலிறுதியில் இந்தியாவின் சதீஷ் குமார் தோல்வி

ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் ஆடவர் 91+ கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் ஆடவர் 91+ கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சதீஷ் குமார் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிர் ஜலோலோவை எதிர்கொண்டார்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பகோதிர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதன்மூலம், சதீஷ் குமார் காலிறுதிச் சுற்றுடன் வெளியேறினார். இந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் பதக்கத்தை உறுதி செய்திருப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com