டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் வில்வித்தை ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரில் தோல்வியடைந்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வில்வித்தைப் போட்டியில் காலிறுதிக்கு நுழைந்த ஒரே இந்தியரான தீபிகா குமாரி, தென் கொரிய வீராங்கனை ஆன் சானுடன் மோதினார். ஆன் சான் சிறப்பாக விளையாடி 6-0 என்கிற புள்ளிக்கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தினார்.