வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
தீபிகா குமாரி
தீபிகா குமாரி


டோக்கியோ தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் வீராங்கனை தீபிகா குமாரி, ரஷ்யாவின் வீராங்கனை பெரோவாவை எதிர்கொண்டார். 

இந்தப் போட்டியின் முடிவில் ரஷ்யாவின் பெரோவாவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். 

இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் தனிநபர் வில்வித்தைப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com