உலக ஜூனியர் பாட்மிண்டன்: இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
 கனடாவின் மார்கம் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் குரூப் இ பிரிவில் இந்திய கலப்பு அணி புதன்கிழமை பாரோ தீவுகளை 5-0 என்ற கேம்கணக்கில் வென்று காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
 வியாழக்கிழமை கடைசி ஆட்டத்தில்அல்ஜீரியாவுடன் மோதுகின்றனர். ஆசியசாம்பியன் லக்ஷயா சென்னுக்கு புதன்கிழமை ஓய்வு தரப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com