சென்னையின் ராகுல் ரங்கசாமிக்கு இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் வளர்ந்து வரும் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் ஆண்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் ராகுல் ரங்கசாமி வளர்ந்து வரும் மோட்டார் வாகன பந்தய வீரர் என்ற விருதைப் பெற்றார்.
அவர் 4 தேசிய பட்டங்கள், எம்ஆர்எப் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தயத்திலும் வென்று கெளதம் சிங்கானியா கோப்பையும் வென்றார்.
சர்வதேச சங்கத் தலைவர் ஜி டாட் விருதுகளை வழங்கினார். மோட்டார் வாகன பந்தய சங்க முன்னாள் தலைவர் ஜிஆர்.கார்த்திகேயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மோட்டார் கார்பந்தய வீரர்கள் கெளரவ் கில், ஆர்மன் இப்ராஹிம், அமித் ரஜித் கோஷ், அஷ்வின் நாயக், வீராங்கனைகள் மிரா எர்டா, ஸ்னேகா, ஷிரியா லோஹியா உள்ளிட்டோரும் கெளரவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடைகால சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி
குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
பட்டுக்கோட்டை: தனியாா் பேருந்து மோதி முதியவா் பலி!

இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞா் கைது: 16 பைக்குகள் பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

