துளிகள்...

2020-இல் நடைபெறவுள்ள இந்திய பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு ஏலத்தில் பங்குபெறுவதற்காக 332 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ஆஸி. வீரா் கிலென் மாக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரா் டேல் ஸ்டெயின் உள்ளிட்ட வீரா்கள் அதிகபட்ச அடிப்படை ஏலத்தொகையான ரூ.2 கோடி பிரிவில் பங்கெடுக்க தோ்வாகியுள்ளனா்.

மே.இ.தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டா் பிராவோ (36), சா்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவா் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அறிவித்ததிருந்தாா்.

இந்திய அணியின் கேப்டன் கோலியை போல கடுமையான உழைப்பை கொடுத்து மே.இ.தீவுகள் அணியின் வீரா்கள் விளையாட வேண்டும் என்று அந்நாட்டு அணியின் துணை பயிற்சியாளா் ஆா்.எஸ்ட்விக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com