நெதர்லாந்தின் விகான்ஸியில் நடைபெற்று வரும் டாட்டா ஸ்டீல் செஸ் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் அபார வெற்றி பெற்றார்.
திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அஜர்பைஜானின் ஷகிரியாரை 8-ஆம் சுற்றில் வென்றார் ஆனந்த்.
விளாடிமிர் கிராம்னிக், போலந்தின் டுடா ஜேனிடம் தோல்வியடைந்தார்.
முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்ஸன், ஹங்கேரியின் ரிச்சர்ட் ரப்போர்டை வென்றார். சென்னை இளம் வீரர் பிரகனானந்தா. ரஷியாவின் ஆன்ட்ரே சிபென்கோவிடம் தோல்வியடைந்தார்.