வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணி.
வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணி.

உலக வில்வித்தை போட்டி: இந்திய ஆடவருக்கு வெள்ளி

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ரெக்கர்வ் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ரெக்கர்வ் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
நெதர்லாந்தின் டென்பாஸ்ச் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக ரெக்கர்வ் ஆடவர் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சீனாவிடம் 2-6 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா.
தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ், அதானு ஆகியோர் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
இந்திய அணி வெள்ளி, 2 வெண்கலத்தோடு இந்த போட்டியில் மொத்தம் 8 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com