பும்ராவின் வேகத்தால் எதிரணி நிலைகுலையும்

இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் வேகத்தால் எதிரணி நிலைகுலைந்து விடும் என ஆஸி. முன்னாள் ஜாம்பவான் ஜெஃப் தாம்சன் கூறியுள்ளார்.
பும்ராவின் வேகத்தால் எதிரணி நிலைகுலையும்

இந்திய பந்துவீச்சாளர் பும்ராவின் வேகத்தால் எதிரணி நிலைகுலைந்து விடும் என ஆஸி. முன்னாள் ஜாம்பவான் ஜெஃப் தாம்சன் கூறியுள்ளார்.
கடந்த 1970-களில் உலகின் அதிவேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த அவர் புதுதில்லியில்  திங்கள்கிழமை கூறியதாவது:
பும்ரா உண்மையிலேயே சிறந்த பவுலராகத் திகழ்கிறார், எதிரணியை நிலைகுலையச் செய்யும் வேகம் அவரிடம் உள்ளது. அவரது பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் சரிவர கணிப்பதில்லை.
இந்த உலகக் கோப்பையில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ககிúஸா ரபாடா ஆகியோரது ஆட்டத்தை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆஸி. அணியில் மிச்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் முக்கிய இடத்தை வகிப்பார். பேட் கம்மின்ஸ் வழக்கமான திறமையோடு உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com