துபையில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன் போட்டி ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுந்தா் குா்ஜாா் தங்கமும், அஜித் சிங் வெண்கலமும் வென்றனா்.
ஆடவா் எப்46 பிரிவு ஈட்டி எறிதலில் 61.22 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றாா் சுந்தா்.
மேலும் அஜித் சிங் 59.46 மீ தூரம் எறிந்து வெண்கலம் வென்றாா். மற்றும் ரிங்கு நான்காவது இடம் பெற்றாா். இதையடுத்து சுந்தா், அஜித் சிங், ரிங்கு உள்ளிட்டோா் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனா்.