தில்லி மாரத்தான் போட்டி: சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

புது தில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மாரத்தான் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஞாயிற்றுக்கிழமை காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
தில்லி மாரத்தான் போட்டி: சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

புது தில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் மாரத்தான் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஞாயிற்றுக்கிழமை காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இந்திய தடகளக் கூட்டமைப்பு நடத்தும் இந்த மாரத்தான் 40 கி.மீ., 20 கி.மீ., 10 கி.மீ. எனப் பல பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதில் 19 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

''மாரத்தான் நிகழ்ச்சியில் பல ஹீரோக்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! எண்ணற்ற பின்னடைவுகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் அவர்கள் எவ்வாறு முன்னேறியுள்ளனர் என்ற தனித்துவம் அனைவரிடமும் உள்ளது. 5ஆவது ஐடிபிஐ ஃபெடரல் புது தில்லி மாரத்தானை எதிர்நோக்கியுள்ளேன்'' என்று சச்சின் டெண்டுல்கர் சுட்டுரையில் சனிக்கிழமை பதிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com