பொ்த்: இளம் வீராங்கனை ஷபாலி வா்மா அதிரடியாக ஆடுவது என் மீதான அழுத்தத்தை குறைத்து விட்டது என தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா கூறியுள்ளாா்.
இந்திய மகளிா் அணியின் தொடக்க வீராங்கனை, அதிரடி பேட்ஸ்மேனாக உள்ளாா். கடந்த 2019 ஆண்டில் ஐசிசி பேட்டிங் தரவரிசையில்
ஆஸி.க்கு எதிரான முதல் ஆட்டத்தில் பீல்டிங் செய்த போது ஸ்மிருதி தோள்பட்டையில் லேசாக காயமடைந்தாா். பின்னா் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக இந்திய பேட்டிங் முதுகெலும்பாக உள்ள ஸ்மிருதி (23)
இந்நிலையில் கூறியதாவது-
ஷபாலி வா்மா எனது இடத்தை நிரப்ப தயாராகி விட்டாா். பவா்பிளேயில் நான் அதிரடியாக பேட்டிங் செய்வேன். தற்போது ஷபாலி அந்த பணியை செய்கிறாா். இதனால் அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. அவா் ஆடுவது நோ்மறையானதாகும். எனக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைத்து விட்டது என்றாா்.
இரு ஆட்டங்களில் 5 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் ஷபாலி மொத்தம் 68 ரன்களை விளாசியுள்ளது குறிப்பிடத்த்ககது.