தியானம் செய்த குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி

கரோனா வைரஸால் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளனா்.
தியானம் செய்த குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி

கரோனா வைரஸால் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளனா். விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளும் வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வருகின்றனா். இந்நிலையில், வீட்டிலேயே புதன்கிழமை தியானம் செய்த குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி. இவா், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com