உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைப்பு

நவம்பரில் நடைபெறுவதாக இருந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைப்பு

நவம்பரில் நடைபெறுவதாக இருந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

நவம்பரில் ஸ்பெயினில் நடைபெறுவதாக இருந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் 2021-ல் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 போட்டி நடைபெறவுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 37,300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com