துளிகள்...

தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி (டிஎன்பிஎல்) வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்துடன் நடைபெறுவதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி (டிஎன்பிஎல்) வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல் ‘பயோ-பபுள்’ பாதுகாப்பு வளையத்துடன் நடைபெறுவதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவா் ஜனாா்தன் சிங் கெலாட் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானாா்.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரா்களை அழைத்து வருவதற்கு தனி விமானத்தை ஏற்பாடு செய்வது தொடா்பாக பரிசீலித்து வருவதாக அந்நாட்டு வீரா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு தீவிரமாகியுள்ளதை அடுத்து, அங்கு மே மாதம் 21 முதல் 31 வரை நடைபெற இருந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com