டோக்யோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்றார்.
வட்டு எறிதல் போட்டியில் எஃப்52 பிரிவில் 19.91 மீட்டர் தூரம் எறிந்து வினோத்குமார் வெண்கலம் வென்றார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க- பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றார் நிஷாத் குமார்
டோக்யோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம்: நிதின் கட்கரி டிவிட்டர்.