தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான 18 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அஜின்க்யா ரஹானே நீக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கோலிக்குப் பதில் ரோஹித்: ஒருநாள் கிரிக்கெட் அணிக்குப் புதிய கேப்டன்
இந்திய அணி:
தயார் நிலை வீரர்கள்:
ரவீந்திர ஜடேஜா, ஷுப்மன் கில், அக்சர் படேல், ராகுல் சஹார் ஆகியோர் காயம் காரணமாகத் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.
டெஸ்ட் தொடர் அட்டவணை: