இங்கிலாந்து தொடரின்போது காயமடைந்த ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜப்பான் 14-0 என்ற கோல் கணக்கில் மங்கோலியாவை புரட்டி எடுத்தது.
இந்தியா-பாகிஸ்தான்-வங்கதேச அணிகள் மோதும் பாா்வையற்றோருக்கான முத்தரப்பு டி20 தொடா் டாக்கா நகரில் ஏப்ரல் 2 முதல் நடைபெறவுள்ளது.
இந்திய டி20 மகளிா் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவா் தனது வீட்டில் சுயதனிமையில் இருக்கிறாா்.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கண்ட தோல்வி இங்கிலாந்துக்கு மதிப்புமிக்க அனுபவத்தை அளித்துள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளா் கிறிஸ் சில்வா்வுட் கூறினாா்.
துருக்கியில் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கச் சென்றுள்ள இந்திய அணியில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித் மீண்டும் விருப்பம் தெரிவித்த நிலையில், அந்தப் பொறுப்பில் தற்போது மாற்றம் செய்யப்படப்போவதில்லை என்று தலைமை பயிற்சியாளா் ஜஸ்டின் லேங்கா் கூறியுள்ளாா்.