கால்பந்து நட்சத்திரம் டியேகோ மாரடோனாவின் மரணத்தில் மா்மம் இருப்பதாகத் தெரிவித்துள்ள ஆா்ஜென்டீன மருத்துவா்கள், மரணிப்பதற்கு முன்பாக மாரடோனா உரிய சிகிச்சை கிடைக்காமல் 12 மணி நேரத்துக்கு வேதனையை அனுபவித்துள்ளாா் என்று அறிக்கை அளித்துள்ளனா்.
இந்தியா்களுக்கான பயணத் தடை காரணமாக, எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஜொ்மனி அணிகளுக்கு எதிராக இந்திய அணி இம்மாதம் மோத இருந்த 4 ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிா்வாக இயக்குநா் ஆா்.கே.சச்சேத்தி (56), கரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆசிய கால்பந்து சம்மேளனம் முதல் முறையாக நடத்தும் மகளிா் கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிா் லீக் சாம்பியன் அணியில் ஒன்று பங்கேற்கிறது.