பாங்காக்(தாய்லாந்து): தாய்லாந்தில் நடைபெற்றுவரும் பேட்மிட்டன் உபேர் கோப்பை போட்டியில் இந்தியா அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.
உலகின் நம்பர் 7 பிவி சிந்து(இந்தியா) அமெரிக்காவின் ஜென்னியை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தேர்வானது.
கடைசி 26 நிமிடத்தில் சிந்து 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றார்.