உபேர் கோப்பை 2022- இந்தியா காலிறுதிக்கு நுழைந்தது

p.v. sindhu
p.v. sindhu

பாங்காக்(தாய்லாந்து): தாய்லாந்தில் நடைபெற்றுவரும் பேட்மிட்டன் உபேர் கோப்பை போட்டியில் இந்தியா அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. 

உலகின் நம்பர் 7 பிவி சிந்து(இந்தியா) அமெரிக்காவின் ஜென்னியை 4-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தேர்வானது.

 கடைசி 26 நிமிடத்தில் சிந்து 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com