மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்று: இந்தியாவுக்கு எதிராக இலங்கை முதலில் பேட்டிங்

மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை அணி. 
மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்று: இந்தியாவுக்கு எதிராக இலங்கை முதலில் பேட்டிங்

மகளிர் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது இலங்கை அணி. 

2022 மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன. தொடர்ச்சியாக 7-வது முறையாக ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. கடந்த 14 வருடங்கள் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றில் இலங்கை அணி விளையாடுவது இதுவே முதல்முறை.

சில்ஹெட்டில் நடைபெறும் இறுதிச்சுற்றில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் மாற்றம் எதுவுமில்லை. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவுக்குப் பதிலாக பேட்டர் தயாளன் ஹேமலதா இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com