இலங்கைக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதி டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

முன்னதாக விளையாடிய இரண்டு டி20 போட்டிகளில் 1-1 என இரு அணிகளிலும் சமம் செய்துள்ள நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் இன்றி களமிறங்குகிறது. இலங்கை அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com