விலை உயர்வால் தவிக்கும் சத்துணவு மையங்கள்: சத்துணவில் காய்கறிகளைத் தேடும் குழந்தைகள்!
கோவை : காய்கறி விலை உயர்வு காரணமாக அரசுப் பள்ளிகளில் சத்துணவில் காய்கறிகள் சேர்ப்பது குறைந்துவிட்டது. சத்துணவில் காய்கறிகளைத் தேடும் பரிதாப நிலை குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. காய்கறி விலை உயர்வு காரண








