சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 6ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com