சென்னையில் கட்டடங்களின் மீதான தளப்பரப்பளவு குறியீட்டை 2-ஆக உயர்த்தி புதன்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது.
சென்னையில் வீடுகட்ட அனுமதிக்கப்படும் தளபரப்பளவு குறியீடு அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அவ்வகையில், 4 மாடிகளுக்கு மிகாத கட்டடங்களின் தளப்பரப்பளவு குறியீட்டை 1.5-ல் இருந்து 2-ஆக உயர்த்தப்பட்டது.