தளப்பரப்பளவு குறியீடு உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னையில் கட்டடங்களின் மீதான தளப்பரப்பளவு குறியீட்டை 2-ஆக உயர்த்தி புதன்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது. 
தளப்பரப்பளவு குறியீடு உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னையில் கட்டடங்களின் மீதான தளப்பரப்பளவு குறியீட்டை 2-ஆக உயர்த்தி புதன்கிழமை அரசாணை வெளியிடப்பட்டது. 

சென்னையில் வீடுகட்ட அனுமதிக்கப்படும் தளபரப்பளவு குறியீடு அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 

அவ்வகையில், 4 மாடிகளுக்கு மிகாத கட்டடங்களின் தளப்பரப்பளவு குறியீட்டை 1.5-ல் இருந்து 2-ஆக உயர்த்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com