அக்.17-இல் திமுக உயர்நிலைக் குழு கூட்டம்

மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் அக்டோபர் 17-ஆம் தேதி கூட உள்ளதாக அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம் அக்டோபர் 17-ஆம் தேதி கூட உள்ளதாக அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
 இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுகவின் உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டம் அக்டோபர் 17-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்குக் கூட உள்ளது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com